நிலமும்,வளமும்,கல்வியும்,அதிகாரமும் என்று தாழ்த்தப்பட்ட
மக்களுக்கும் கிடைக்கிறதோ அன்றுதான் சமத்துவம் முழுமை பெறும்.
நிலம்......பொருளாதாரம் கொடுக்கக்கூடியது மட்டுமல்ல. அது அங்கீகாரத்தை உறுதிபடுத்தும் கருவி.ஆகையால்தான் துனி மண் ஆயினும் சுதந்திரம் வேண்டும் என்கிற கோட்பாட்டினை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
நிலத்தை ஆதிக்கம் செய்த மிராசுதாரர்கள்,நிலக்கிழார்கள்,
அம்பலக்காரர்கள் சாதிய ஆதிக்கத்தையும் தூக்கிப்பிடித்தனர்.
நிலத்தை உழுதவர்கள்,பாதுகாத்தவர்கள் "கூறுகள்" என்றும் "அடிமைகள்" என்றும் "சாதிய வரலாறு" அடையாளப்படுத்துகிறது.
,.......புத்தகத்தில் படித்தது,,,....................