Thursday, January 13, 2011

world

ஒட்டுமொத்த உலகமும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிதுக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் இது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. வாழ்க்கை என்ன என்பதை அவர்கள் புரிந்து கொண்ட கோணத்தில்  எடுத்துக் கொண்டு. ஒட்டுமொத்த உலகமும் எந்த பிரச்சனையை சந்திக்க இருக்கிறது. உணவு பற்றாக்குறை , அத்தியாவசிய பொருட்கள் எதுவும் எளிதில் எல்லோருக்கும் கிடைக்கபோவதில்லை . மிகப்பெரிய அடிதடி மனித இனத்துக்குள் வர இருக்கிறது .