
ஒட்டுமொத்த உலகமும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிதுக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் இது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. வாழ்க்கை என்ன என்பதை அவர்கள் புரிந்து கொண்ட கோணத்தில் எடுத்துக் கொண்டு. ஒட்டுமொத்த உலகமும் எந்த பிரச்சனையை சந்திக்க இருக்கிறது. உணவு பற்றாக்குறை , அத்தியாவசிய பொருட்கள் எதுவும் எளிதில் எல்லோருக்கும் கிடைக்கபோவதில்லை . மிகப்பெரிய அடிதடி மனித இனத்துக்குள் வர இருக்கிறது .